லைஃப்ஸ்டைல்

தண்ணீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடித்தால் கிடைக்கும் பலன் இது உதவுகிறது

தண்ணீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடித்தால் கிடைக்கும் பலன் :

தண்ணீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடித்தால் கிடைக்கும் பலன்

கீழ்வாதத்தினால் மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைக்கும்

இதில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியா நீக்கிகள் தொற்றுகளின் வளர்ச்சியை தடுக்கும். புதிய அணுக்களை வேகமாக உருவாக்கி புண்களை குணமாக்கும்.

முலையில் உள்ள நரம்பனுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளைபாதுகாக்கும்.வலிப்பு வராமலும் தடுக்கும்.

ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற இது உதவுகிறது.

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

புற்றுநோய் அணுக்களை வளர விடாமல் பாதுகாக்கிறது.

சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை நீக்கி, முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

ஈ-கோலி பாக்டீரியாவை குறைக்கும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *